சுகர்னு docter கிட்ட போராங்க.... அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.... காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.... இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. (1) தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.... (2) மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.... (3) ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.... (4) வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.... TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவ...
Popular posts from this blog
"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"
ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்றும் வெள்ளைகாரன் பெயரிட்டான், 12 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்... சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத திரும்புவதற்கு. ரயில்வே டைம் முறைதான் அவர்களுக்கு டூட்டி மாற்றப்படும்... ரயில் மறியல் / ரயில்வே கேட்டில் விபத்து, அல்லது தண்டவாளத்தில் கோளாறு எனில், வண்டி ஓடாமல் சும்மா ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. போகவேண்டிய இடத்திற்க்கு போகும் வரை இஞ்சின் ஆப் செய்யக்கூடாது என்பது ரயில்வே விதிமுறை.... 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது... ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்... (இது டீசல் இன்ஜின் வண்டிளுக்கு மட்டுமே) *அதெல்லாம் சரி... இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா??? தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆன...
முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?" முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.. 9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..? 63 ன்னு சொன்னேன் .. அப்பா : சரி அப்புறம்... முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க .. அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க " அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் " அடுத்த நாள், முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?" அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்.. முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு.. அப்பா : எதுக்குடா ? "முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் .. அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்.. அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு . அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? ...
Comments
Post a Comment