3ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.! ஏலியன் டெக்னாலஜி என்று எல்லாரோலும் புகழப்படும் இந்த எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் நாம் பார்க்கவிருப்பது. எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பன போன்ற சந்தேகங்களின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர். அவர்கள் எழுப்பும் வினாக்களில் முக்கியமானது, இது மனித சக்தியால் சாத்தியப்பட்டிருப்பது மிகப்பெரிய வியப்பு. அதுவும் இந்த அமைப்பு பழங்கால பல்லவ, சோழ அல்லது பாண்டியர்களின் கட்டுமானமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி அருகிலுள்ள பல இடங்களில் இதுபோன்று சிறிய சிறிய கோயில்கள் காணப்படுகின்றன. இதனால் எல்லோரா பாண்டிய வம்சத்தினரால் அல்லது அவர்களின் உதவியால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சந்தேகப் புள்ளி உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்று எல்லோராவில் உள்ள கைலாச கோவில். இதன் கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நு...
Posts
Showing posts from April, 2026