ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் எல்லா அடைப்புகளும் நீக்கி விடலாம்.
பைபாஸ் சிகிச்சை என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இது இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்வது என்பது தற்போது இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க ஒர் எளிய வழி உள்ளது.
மருந்து தயாரிக்க:
1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் பூண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து கண்ணாடி ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையாகும்.


Comments

Popular posts from this blog

"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"