இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் இயக்கபடுகின்றது, வானத்துக்கும் அதன் கோள்களுக்கும் அதன் இயக்கத்துக்கும் கணக்கு உண்டு, ஏன் அவற்றை படைத்து இயக்கும் பிரம்மனுக்கும் கணக்கு உண்டு ஆத்மாவுக்கும் கணக்கு உண்டு, அதன் பாவ புண்ணிய பெரும் கணக்கு உண்டு அதனை கழிக்க அதற்கு விதி எனும் கணக்கும் உண்டு , அந்த விதியினை சுமக்க வரும் பூமிக்கும் அதன் இயக்கத்துக்கும் கணக்கு அடிப்படையாக உண்டு அந்த விதி கணக்கில் பூமிக்கு வந்து பிரபஞ்ச பெரும் கணக்கை சொல்லி தந்துவிட்டு விதியின் கணக்குபடி இளமையிலே தன் கணக்கை முடித்துவிட்ட அந்த கணிதமேதை எந்நாளும் இந்திய பெரும் ஞானத்தின் அடையாளம் எத்தனையோ கணக்குகளை துல்லியமாக சொல்லி விடை தந்தவன் தன் விதிகணக்கினை மீறமுடியாமல் விடைபெற்ற நாள் இன்று ராமானுஜம் மிழ்நாட்டில் கடந்த எண்பது வருடமாக இருக்கும் பொய்களில் பிரதானமானது பிராமணர் சுரண்டல்காரர், பிராமணர் பணக்காரன் இன்னபிற உண்மை அது அல்ல, அக்காலத்திலே மகா ஏழை பிராமணர்களும் இருந்தார்கள். ஒருவேளை உணவுக்கே சிரமபட்டார்கள், ஆனால் அவர்களிலும் மகா மகா அறிவாளிகள் இருந்தார்கள் அவர்களில் ஒருவர்தான் சீனிவாச ராமானுஜம் அவர் ஈரோட்டி...
Comments
Post a Comment