இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் இயக்கபடுகின்றது, வானத்துக்கும் அதன் கோள்களுக்கும் அதன் இயக்கத்துக்கும் கணக்கு உண்டு, ஏன் அவற்றை படைத்து இயக்கும் பிரம்மனுக்கும் கணக்கு உண்டு ஆத்மாவுக்கும் கணக்கு உண்டு, அதன் பாவ புண்ணிய பெரும் கணக்கு உண்டு அதனை கழிக்க அதற்கு விதி எனும் கணக்கும் உண்டு , அந்த விதியினை சுமக்க வரும் பூமிக்கும் அதன் இயக்கத்துக்கும் கணக்கு அடிப்படையாக உண்டு அந்த விதி கணக்கில் பூமிக்கு வந்து பிரபஞ்ச பெரும் கணக்கை சொல்லி தந்துவிட்டு விதியின் கணக்குபடி இளமையிலே தன் கணக்கை முடித்துவிட்ட அந்த கணிதமேதை எந்நாளும் இந்திய பெரும் ஞானத்தின் அடையாளம் எத்தனையோ கணக்குகளை துல்லியமாக சொல்லி விடை தந்தவன் தன் விதிகணக்கினை மீறமுடியாமல் விடைபெற்ற நாள் இன்று ராமானுஜம் மிழ்நாட்டில் கடந்த எண்பது வருடமாக இருக்கும் பொய்களில் பிரதானமானது பிராமணர் சுரண்டல்காரர், பிராமணர் பணக்காரன் இன்னபிற உண்மை அது அல்ல, அக்காலத்திலே மகா ஏழை பிராமணர்களும் இருந்தார்கள். ஒருவேளை உணவுக்கே சிரமபட்டார்கள், ஆனால் அவர்களிலும் மகா மகா அறிவாளிகள் இருந்தார்கள் அவர்களில் ஒருவர்தான் சீனிவாச ராமானுஜம் அவர் ஈரோட்டி...
Popular posts from this blog
மது அருந்தி இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் அவை சிறுநீரக வெளியேற்றப்படுகிறது, ஆனால் ஆல்கஹால் அடுத்த 4/5 நொடியிலேயே நம் இரத்தத்தில் கலந்துவிடுகிறது, இரத்தத்தின் ஆல்கஹலை பிரித்து இதயத்தில் சீரான இரத்த ஓட்டத்தை கொடுக்க கல்லீரலின் போராட்டமே மனிதனுக்கு அது போதையாக மூலையின் நரம்புகள் தூண்டப்படுகிறடது, கல்லீரல் அதனுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றால் மது அருந்திய சிறிது நேரத்திலேயே மனிதன் இறந்து போய்விடுவான்... அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! அது ஒரு போராட்டம், அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் ! இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத...
Touching Story ---> ''Our Apple Tree'' A long time ago, there was a huge apple tree. A little boy loved to come and play around it everyday. He climbed to the tree top, ate the apples, and took a nap under the shadow. He loved the tree and the tree loved to play with him. Time went by, the little boy had grown up and he no longer played around the tree every day. One day, the boy came back to the tree and he looked sad. “Come and play with me”, the tree asked the boy. “I am no longer a kid, I do not play around trees any more” the boy replied. “I want toys. I need money to buy them.” “Sorry, but I do not have money, but you can pick all my apples and sell them. So, you will have money.” The boy was so excited. He grabbed all the apples on the tree and left happily. The boy never came back after he picked the apples. The tree was sad. One day, the boy who now turned into a man returned and the tree was excited. “Come and play with me” the tree said. “I do not have t...
Comments
Post a Comment